பாடல் : 1
“ஒன்றில் ஓடாமல் மற்றொன்றில் ஓடுவதேனடா!
ஒன்றாய் ஒன்றியம் ஒளிவதேனடா !
ஒளியாய் ஒளிரும் ஒளியேநீயடா ! இதை
ஒன்றாகி ஒருநிலையில் வாசியிலே நீயும் காணடா !”
பாடல் : 2
“அண்டத்திலும் பிண்டத்திலுமே வாசி !
அகண்ட பரிபூரணத்திலுமே வாசி !
மண்டலஞ்சூழ் இரவிமதிலுமே வாசி !
மதுர தமிழேது யிசையிலுமே வாசி !
எண்டிசையும் புகழுமே வாசி !
வலகலையும், இடக்கலைலுமே வாசி !
சிவசித்த நெருப்பாற்றாலில் அமர்ந்தலுமே வாசி !”