சிவகுரு சிவசித்தனின் ஆசியால்
தேககூடே மெய்கூடு!
மெய்கூடே ஆன்மக்கூடு!
ஆன்மக்கூடே இறைகூடு!
இறைவாசம் புரியும் அகஆலயமே
மெய்எண்ணம் உருவாகும் நிலையே!
மெய்எண்ணமே சிவசித்தஎண்ணமே!
அகஆலயத்தின் மெய்ஞானஒளியே
சிவசித்தனே!!!
சிவசித்த வாசி தரும் மெய்இறைவாசமே!
சிவசித்த திருநாமம் தரும் அகத்தின் மெய்மோச்சமே!
சிவசித்த மும்முறை அருளும் மெய்ஒளியாய் அகஞானதீபமே!
சிவசித்தனே சீவமுக்தன்!
சிவசித்தனே துணை!
நன்றி சிவசித்தனே!!!